சிறுவர் தொழிலாளர்கள் குறித்து விசேட சுற்றிவளைப்பு

Published By: Digital Desk 3

28 Jul, 2021 | 11:59 AM
image

(எம்.மனோசித்ரா)

சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த 30 பிரதேசங்களில் செவ்வாயன்று விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் 011-2433333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்கள் தகவல் வழங்க முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அண்மையில் வெளியான சில சம்பவங்களின் பின்னர் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. 

இலங்கையின் சட்டத்திற்கமைய குறிப்பிட்ட வயதெல்லையை விடக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைக்கமர்த்த முடியாது.

சர்வதேச சிறுவர் பிரகடனத்துக்கமைய 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிறுவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். 1995 மற்றும் 2006 ஆண்டு இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் சிறுவர் என்போர் 16 வயதுக்கு உட்பட்டோர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07