கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது

Published By: Ponmalar

06 Sep, 2016 | 10:01 AM
image

களனி மீகஹதென்ன பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தெல்கொட பகுதியில் வைத்து 25 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22