களனி மீகஹதென்ன பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தெல்கொட பகுதியில் வைத்து 25 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM