செவ்வாயன்று 1.6 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும்: சீன தூதரகம்

Published By: J.G.Stephan

25 Jul, 2021 | 04:31 PM
image

(எம்.மனோசித்ரா)
சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபார்ம் தடுப்பூசிகள் மேலும் 1.6 மில்லியன் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நாட்டை வந்தடையவுள்ளன. 




இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள இந்த தடுப்பூசி தொகையை பொதியிடும் பணிகள் சீனாவின் - பீஜிங்நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்று வருவதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் காலை 5.45 மற்றும் 6.15 க்கு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்களில் குறித்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாகவும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50