(எம்.மனோசித்ரா)
சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபார்ம் தடுப்பூசிகள் மேலும் 1.6 மில்லியன் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நாட்டை வந்தடையவுள்ளன.
இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள இந்த தடுப்பூசி தொகையை பொதியிடும் பணிகள் சீனாவின் - பீஜிங்நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்று வருவதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் காலை 5.45 மற்றும் 6.15 க்கு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்களில் குறித்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாகவும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM