சிறுமி இஷாலினியின் உயிரிழப்புக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம்

Published By: J.G.Stephan

24 Jul, 2021 | 01:20 PM
image

சிறுமி இஷாலினி உயிரிழப்புக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.



குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பாரதிபுரம் சூசைபிள்ளை கடை சந்தியில் இடம்பெற்றது.



பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் ஆகிய கிராம மட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



"பள்ளி செல்ல வேண்டிய ஒரு பாலகியை உன் வீட்டில் வேலைக்கு வைத்துவிட்டு நல்லாட்சி செய்தாயோ?", "அரசே சிறுமியின் சாவுக்கு தீர்வு எங்கே?""யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்", "பெண் அடிமையின் உச்சம் ஒரு பாலகியின் மரணம்" உள்ளிட்ட கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தி சுமார் 30 நிமிடங்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது. 



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21