டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விழாவுக்கு வருகைத தந்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகன்றது.
இதில் எவருக்கேனும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தால் அந்த நபர் உடனடியாக 14 நாட்களுக்க தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றார். தேவையேற்படின் சிகிச்சையளிக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.
இந்தப் பரிசோதனையானது வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்திலும் ஊடகவியலாளர்கள் கடமையாற்றும் ஊடக நிலையத்திலும் மேற்கொள்ப்படுகின்றது.
இதில் வளமையான பி,சீ,ஆர், முறையோ அல்லது அன்டிஜன் முறையோ அல்ல. மருத்துவ பிரிவினால் வழங்கப்படும் ஒரு சிறு பிளாஸ்டிக் குழாயில் எச்சிலை சிறிது நிரப்பி கொடுக்க வேண்டும். அது பின்னர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும், அரைமணித்தியாலய இடைவெளியில் பரிசோதனைகள் முடிவுகள் வந்துவிடுகின்றன.
இந்தப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அங்கே மேற்கொண்டு நாம் கடமையாற்றலாமா இல்லையா என்பது முடிவாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM