டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் மகளிர், சிறுவர் அபிவிருத்தி அமைச்சு பிரத்தியேக விசாரணை

Published By: Digital Desk 4

22 Jul, 2021 | 08:51 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு பிரத்தியேகமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ரிஷாத் வீட்டிலிருந்த சிறுமியின் உயிரிழப்பு விவகாரம்: சிறுமியின் உறவினர்கள்  உட்பட பலரிடமும் விசாரணைகள் முன்னெடுப்பு | Virakesari.lk

பொறுப்பு கூற வேண்டிய மக்கள் பிரதிநிதியொருவர் இவ்வாறு சிறுமியொருவரை வீட்டு வேலைக்கு அமர்த்துவது பாரதூரமானதொரு குற்றமாகும். அந்த அடிப்படையில் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்: ஒரு ஏக்கர்...

2026-03-16 14:13:58
news-image

சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தினால் கிவ்.ஆர் முறைமை...

2026-03-16 14:40:34
news-image

அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழலை...

2026-03-16 13:51:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-16 14:16:20
news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

ஊழல் குற்றச்சாட்டு: சஜின் வாஸ் குணவர்தனவுக்கு...

2026-03-16 14:11:42
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 14:14:40
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45