(நா.தனுஜா)
ஐக்கிய மக்கள் சக்தியானது கடந்த காலத்தில் அதன் பங்காளிக்கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டு, அவற்றுடன் இணைந்து தேர்தல்களுக்கு முகங்கொடுத்தது.
எனினும் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களின்போது எதிர்த்தரப்பிலுள்ள பங்காளிக்கட்சிகளுடன் கூட்டணியமைத்துக் களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM