பங்காளிக்கட்சிகளுடன் ஒன்றிணைந்தே எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்குவோம் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 4

22 Jul, 2021 | 08:44 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய மக்கள் சக்தியானது கடந்த காலத்தில் அதன் பங்காளிக்கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டு, அவற்றுடன் இணைந்து தேர்தல்களுக்கு முகங்கொடுத்தது.

எனினும் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களின்போது எதிர்த்தரப்பிலுள்ள பங்காளிக்கட்சிகளுடன் கூட்டணியமைத்துக் களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார்.

வன்முறை சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - ரஞ்சித்  மத்தும பண்டார | Virakesari.lk

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04