மக்களின் உணர்வுகளை அரசாங்கம் வெறுமனே அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்துகின்றதா?: காவிந்த ஜயவர்தன

Published By: J.G.Stephan

22 Jul, 2021 | 04:58 PM
image

(நா.தனுஜா)
உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீட மேறிய தற்போதைய அரசாங்கம், தற்போது அதற்கான அனைத்து வாய்ப்புக்களும் காணப்படும் சூழ்நிலையிலும் உரிய நடவடிக்கை எடுப்பதைத் தாமதிப்பதற்கான காரணமென்ன ? எனவே இவ்விடயத்தையும் மக்களின் உணர்வுகளையும் ஆளுந்தரப்பு வெறுமனே தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை,  தற்போதைய அரசாங்கம் பதவிக்குவந்து சிலகாலத்திற்குள்ளாகவே  கத்தோலிக்கத் தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நாம் கடுமையாகக் கண்டனம் செய்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அண்மைக்காலத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவதற்கு அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள  ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04