பனாமா மற்றும் கோஸ்ட்டா ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.8 ரிச்டெர் அளவில் பதிவாகியுள்ளதுடன், இதனால் ஏற்பட்ட சோத விபரம் தொடர்பான உடனடி அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பனாமாவின் பசுபிக் கடற்கரையிலும், கோஸ்ட்டா ரிக்காவின் பகிரப்பட்ட எல்லையிலும், பனாமாவின் புண்டா டி புரிக்காவிலிருந்து தெற்கே 30 மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது சுமார் ஆறு மைல் ஆழத்தில் ஏற்பட்டது.
பனாமாவின் தலைநகரில் நடுக்கம் உணரப்படவில்லை. ஆனால் மேற்கு பனாமா மற்றும் கோஸ்ட்டா ரிக்காவின் சில பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM