(எம்.மனோசித்ரா)
நம்பிக்கையில்லா பிரேரணை நாடகம் நிறைவடைந்துள்ளது. ஆனால் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அரசாங்கத்திற்குள் வெவ்வேறு கருத்து முரண்பாடுகளுடன் காணப்பட்டவர்களை ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்க சஜித் பிரேமதாசவினுடைய தரப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நம்பிக்கையில்லா பிரேரணை நாடகம் நிறைவடைந்துள்ளது. ஆனால் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
அரசாங்கத்திற்குள் வெவ்வேறு கருத்து முரண்பாடுகளுடன் காணப்பட்டவர்களை ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்க சஜித் பிரேமதாசவினுடைய தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான பிரதான காரணியாக அமைந்த எரிபொருள் விலையேற்றத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM