(எம்.மனோசித்ரா)
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ரிஷாத் பதியுதீனுடைய கட்சி உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள்.
இவ்விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும் போது , தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணத்திற்கான நீதி நிலைநாட்டப்படாமலிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் மரணத்திற்கான காரணம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவதோடு , இனியொருமுறை இவ்வாறான சம்பவம் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி வலியுறுத்தினார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM