சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்தால் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவோம் - சுசில் பிரேமஜயந்த

Published By: Digital Desk 3

20 Jul, 2021 | 04:09 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம். அத்துடன் சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்தால் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என கல்வி ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் கேட்கப்பட்ட, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு அதற்குரிய பாடப்பரப்புகள் நிறைவடைந்திருக்கின்றதா?. 

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் எப்போது நிறைவடையும்? மணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன போன்ற கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44