தேசப்பற்றாளர்கள் யார் ? தேசத்துரோகிகள் யார்? என்பது இனி தெரியும்: சஜித்..!

Published By: J.G.Stephan

19 Jul, 2021 | 04:22 PM
image

(நா.தனுஜா)
ஜனநாயகத்திற்கு விரோதமான  செயற்பாடுகளில்  ஈடுபட்டுவரும்  தற்போதைய  அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் (செவ்வாய்கிழமை) பாராளுமன்ற அமர்வுகள் நிறைவடையும்போது தேசப்பற்றாளர்கள் யார்? தேசத்துரோகிகள் யார்? என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

'எரிபொருள் விலையை  உயர்த்திய உதய கம்மன்பிலவை  வெளியேற்றுவோம். நிவாரணத்தைக் குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்' என்ற தொனிப்பொருளில்  ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்றைய தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34