தூத்துக்குடியில் நீர்மூழ்கி கப்பல் : இந்திய உயர் ஸ்தானிகராலயம் விளக்கம்

Published By: Digital Desk 4

19 Jul, 2021 | 03:45 PM
image

(எம்.மனோசித்ரா)

தமிழகத்தின் - தூத்துக்குடியை அண்மித்த கடல் பகுதியில் இந்திய   நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டமை குறித்து வெளியான பல செய்திகள் ஊகங்களை அடிப்படையாக கொண்டவையாகும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

No description available.

இது குறித்து அவர் மேலும்  கூறுகையில்,

தமிழகத்தின் - தூத்துக்குடியை அண்மித்த கடல் பகுதியில் இந்திய   நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டமை குறித்து ஊடகங்கள் எழுப்பியது.

சில அறிக்கைகள் பலவும் ஊகங்களை அடிப்படையாக கொண்டவையாகும். இந்திய கடற்படையுடன்  சம்பந்தப்பட்ட மற்றும் இதுபோன்ற செயல்பாட்டு விஷயங்களில் உயர் ஸ்தானிகராலயம் கருத்து தெரிவிப்பதில்லை.

எவ்வாறாயினும், நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது பிற தேசிய சொத்துக்களை இந்தியா பயன்படுத்துவது தொடர்பான முடிவுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகின்ற விடயங்களாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து ;...

2025-06-24 11:39:29
news-image

யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது -...

2025-06-24 11:01:11
news-image

ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் பலி

2025-06-24 10:44:18
news-image

பிலிப்பைன்ஸில் 6.3 ரிச்டர் அளவில் பூகம்பம்

2025-06-24 10:01:18
news-image

மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது-...

2025-06-24 09:21:08
news-image

இதுவரை யுத்தநிறுத்தம் குறித்து உடன்பாடு எதுவுமில்லை...

2025-06-24 06:48:14
news-image

டிரம்பின் யுத்த நிறுத்த தகவல் முற்றிலும்...

2025-06-24 06:29:46
news-image

யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் - ஈரான்...

2025-06-24 06:10:07
news-image

நட்பு நாடான கட்டாருக்கு தாக்குதல் குறித்து...

2025-06-24 00:28:22
news-image

சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப்...

2025-06-24 00:25:19
news-image

கட்டாரிலுள்ள அமெரிக்க தளம் மீது ஈரான்...

2025-06-23 23:41:58
news-image

கட்டார் வான் பரப்பில் வெடிப்பு சத்தங்கள்!

2025-06-23 22:42:37