இணையத்தில் 15 வயது சிறுமி விற்கப்பட்டமை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தி ஐக்கிய மகளிர் சக்தி இன்று (16.07.2021) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவருமான உமாசந்திரா பிரகாஷ், ஐக்கிய மகளிர் சக்தியின் செயலாளர் நிரூபா உட்பட சட்டத்தரணிகள் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் முக்தார் பிளாசாவில் அமைந்துள்ள இலங்கைப் பொலிஸின், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு சென்று குறித்த முறைப்பாட்டை கையளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM