இந்தியாவுடனான தொடரில் குசல் பெரேரா விளையாடுவது கேள்விக்குறி

Published By: Vishnu

16 Jul, 2021 | 11:08 AM
image

இந்தியாவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரிலிருந்து குசல் ஜனித் பெரேரா விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பயிற்சி நடவடிக்கைகளின்போது குசல் பெரேராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந் நிலைமை உருவாகியுள்ளது. 

எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பின‍ை இலங்கை கிரிக்கெட் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

ஆனால் மருத்துவர் குழு, குசல் பெரேரா தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளது.

குசல் பெரேரா அணியின் தலைவராக தற்சமயம் இல்லாவிட்டாலும், அணியின் விக்கெட் காப்பாளராகவும் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும் இலங்கை அணியில் உள்ளார்.

இந் நிலையில் இவர் தொடரிலிருந்து விலகினார் அது இலங்கைக்கு மேலும் பின்டைவினை ஏற்படுத்தும். 

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஞாயிறு அன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00