நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஏழு பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகளும் என்றும் ஏனையவர்கள் பாதசாரிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
ஒரு நாளில் 10 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்த அவர், கவனக் குறைவு, குடிபோதை, பொறுப்பற்ற ரீதிகளில் வாகனம் செலுத்துவதே இவ்வாறான விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM