(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள அரசாங்கத்துடன் மோதும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் ஏனைய தரப்பினர்கள் அனைவரும் ஒன்றணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது பிரதான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது பிற தரப்பினருடன் மோதி, நேரத்தை வீணடிப்பது பயனற்றதாகும். நடைமுறையில் நாடு எதிர்க்கொண்டுள்ள சவால்களில் இருந்து நாட்டு மக்களை மீட்க வேண்டுமாயின், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தேசிய பொருளாதாரம், ஜனநாயகம் ஆகியவை பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளன. இவ்விடயம் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM