(மயூரன்)
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள ஐ.நா செயலாளரின் கவனத்தையீர்க்கும் முகமாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா செயலாளர் பான் கீ மூன் முன்னதாக வடமாகாண ஆளூநர் ரெஜினால்ட் குரேயை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் .
குறித்த சந்திப்புக்கு வருகை தந்த ஐ.நா செயலாளரின் கவனத்தையீர்க்கும் முகமாக யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனை அடுத்து யாழ்.பொது நூலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பு நடைபெற்ற வேளையிலும் பொது நூலக சூழலிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM