ஊவாவில் பெருந்தோட்ட பகுதிகளில் தொலைக்கல்வி நிலையங்கள் அமைப்பு!

Published By: J.G.Stephan

07 Jul, 2021 | 02:14 PM
image

கொவிட் தொற்று காரணமாக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் 'E Learning'(தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் 15 'E Learning (தொலைக்கல்வி) நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், மொனராகலை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதியில் ஒரு 'E Learning' (தொலைக்கல்வி) நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 'E Learning' (தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையால் கல்வி செயற்பாடுகளை மேற்க்கொள்வதற்கு இலகுவாக  உள்ளதாக பெற்றோர் மற்றும்  மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 'E Learning' (தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள பாடசாலைகள் வருமாறு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56