சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் இணையங்கள் தொடர்பில்  ஆராயுமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவு 

06 Jul, 2021 | 10:02 AM
image

(எம்.எப்.எம்பஸீர்)

சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் இணையத்தளங்கள் தொடர்பில் கண்காணிப்புகள் உள்ளனவா என, தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவூடாக விசேட ஆய்வறிக்கையொன்றினை பெற்று அதனை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம நேற்று உத்தரவிட்டார்.

சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்யே, 15 வயது சிறுமி ஒருவர் இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ள நிலையில் நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதன் பின்ணனியிலேயே, நேற்று  நீதிவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

பெண்களையும் சிறுமிகளையும் இணையத்தளங்களில் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும்  நடவடிக்கைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில், அவ்வாறான இணையத்தளங்கள் தொடர்பில் மேற்பார்வைகள் ஏதும் உள்ளனவா என்பது குறித்தும் வெளிப்படுத்திக்கொள்ளவே நீதிவான் இவ்வறிக்கை கோரலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12
news-image

வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த...

2025-02-12 11:39:12
news-image

அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நபரொருவர்...

2025-02-12 11:15:20
news-image

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின்...

2025-02-12 11:32:15
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையானதற்கு ஜே.வி.பி பொறுப்புக்...

2025-02-12 11:01:10