ஆறுதிருமுருகனுக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் பாராட்டு 

Published By: Digital Desk 2

05 Jul, 2021 | 05:30 PM
image

அகில இந்து மாமன்றத்தின் நிதியிலும் சிவபூமி அமைப்பாலும் சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான உலருணவுப் பொருட்களை குருமார்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்த செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனுக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

ஆறுதிருமுருகன் இந்துமதத்தின் மீதும் குருமார்கள் மீதும் மிகுந்த மதிப்பு, பற்று கொண்டவர். 

கொரோனா காலகட்டத்தில் இந்து குருமார்களுக்கு உதவிசெய்ய நினைத்த அவரது மனப்பாங்கு வரவேற்கத்தக்கது.

அவரது சேவை மென்மேலும் வளர இறைவன் ஆசிர்வதிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59