(எம்.மனோசித்ரா)
பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் 210 கிராம் ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சப்புகஸ்கந்த பொலிஸாரால் களனி மற்றும் றாகமை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் 80 கிராம் ஹெரோயினுடன் 33 மற்றும் 31 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸாரால் 120 கிராம் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 8 கிராம் ஹெரோயினுடன் 36 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM