போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பஸ்ஸின் சாரதி, நடத்துனர் கைது: பொலிஸ் பேச்சாளர்

Published By: J.G.Stephan

03 Jul, 2021 | 02:13 PM
image

(செ.தேன்மொழி)
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வவுனியாவிலிருந்து கொழும்புக்கு வருவதற்கு முயற்சித்த பேரூந்து, பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளதோடு , அதன் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் ஒன்று மதவாச்சி பகுதியில் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் போலி ஆணவனங்களை காண்பித்து இவ்வாறு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி செல்ல முற்படும் நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதே வேளை தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மேல்மாகாணத்தை கடக்க முற்பட்ட 174 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53