பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் திருகோணமலையில் இளைஞன் கைது

Published By: Gayathri

03 Jul, 2021 | 12:56 PM
image

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு 24 வயது மதிக்கத்தக்க சண்முகராசா விதுலஷன் எனும்  இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு முகநூலில் பதிவு செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவரின்  புகைப்படம் ஒன்று முகப்புத்தகத்தில் நினைவூட்டலாக  வந்ததை மீண்டும் பதிவு செய்தமை தொடர்பாகவும் சில நாட்களுக்கு முன்பு இன்னும் ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின்பேரில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது படிப்பை முடித்துவிட்டு தொழில் வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் கிண்ணியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32