திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு 24 வயது மதிக்கத்தக்க சண்முகராசா விதுலஷன் எனும் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு முகநூலில் பதிவு செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவரின் புகைப்படம் ஒன்று முகப்புத்தகத்தில் நினைவூட்டலாக வந்ததை மீண்டும் பதிவு செய்தமை தொடர்பாகவும் சில நாட்களுக்கு முன்பு இன்னும் ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின்பேரில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது படிப்பை முடித்துவிட்டு தொழில் வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் கிண்ணியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM