கொரோனா அச்சுறுத்தலால் இன்று முடக்கப்பட்ட மேலும் சில பகுதிகள் 

Published By: Gayathri

03 Jul, 2021 | 11:28 AM
image

கொரோனா தொற்று நிலைமையை அடுத்து நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை கிழக்கு நாயாறு மீனவப் பகுதி, கேகாலை மாவட்டத்தில் மிஹிபிட்டிய கிராம சேவகர் பிரிவின் மாதெயியாவ கிராமம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மருதமுனை 03 ஆகிய பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ச.தொ.ச. ஊடாக...

2025-03-19 16:47:53
news-image

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஒத்துழைப்பைப் போல்...

2025-03-19 17:24:19
news-image

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

2025-03-19 17:25:34
news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56