போலி அமைப்பொன்றினால் அதிகாரிகளுக்கு எதிராக கடிதங்கள்

Published By: Digital Desk 3

01 Jul, 2021 | 12:31 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள  கல்வித்துறைசார் உயரதிகாரிகள்  மீது அவதூறு பரப்பி போலி அமைப்பொன்றினால் கடிதங்கள் அனுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கல்வி கலாசார மேம்பாட்டு  இணையம் என்ற  போலி அமைப்பின் பெயரில் கல்வி அதிகாரிகள் மீது இல்லாத குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் எழுதி மாகாண மட்ட உயரதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பட்டுள்ளன.

மேற்படி இப்போலி அமைப்பானது கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்ற  கல்வி கலாசார அபிவிருத்தி  அமையத்தின் பெயரை ஒத்ததாக இப்பதன் காரணமாக பலரும் கல்வி கலாசார அபிவிருத்தி  அமையத்திடம்  தொடர்பு கொண்டு வினவியிருந்த நிலையில் அவர்கள் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையில்  திட்டமிட்டு காழ்புணர்ச்சி காரணமாக இவ்வாறு அமைப்புகளின் பெயர்களில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. என்றும் அதிகாரிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்  செயற்படுவதாகவும்   இதனை தாம் வன்மையாக கண்டிப்படிதாகவும் கல்வி கலாசார அபிவிருத்தி  அமையம் தெரிவித்துள்ளது.

எனவே இவ்வாறான போலி அமைப்புகள் தங்களின் சுயலாப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக திட்டமிட்டு அனுப்பப்படும் கடிதங்கள் தொடர்பில் உயரதிகாரிகளும் அவதானமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கல்வித் துறைசார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07