சம்மேளனத்தில் கலந்துக்கொள்வது தொடர்பிலான இறுதி தீர்மானம் வெள்ளிக்கிழமை

Published By: Ponmalar

31 Aug, 2016 | 10:08 PM
image

சம்மேளனத்தில் கலந்துக் கொள்வது தொடர்பில் இறுதி தீர்மானத்தை வெள்ளிக்கிழமை  வெளியிடுவோம் என  கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பொரல்லையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்   இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது சம்மேளனத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் கலந்துக் கொள்வார்களா இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மாகாண மற்றும் உள்ளுராட்சி  மன்ற பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில் மக்களுக்கு வெளியிடுவோம்.  இந்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதிக்கு அமைவாக கூட்டு எதிர்க்கட்சியின் ஏகோபித்த தீர்மானமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38