(செ.தேன்மொழி)
சிறைச்சாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கைதிகளின் பெயர்களை பொது மன்னிப்பு வழங்கும் பட்டியலில் இணைத்துக் கொள்ளாதிருப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
சிறைகைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நடைமுறைகளின் போது, கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், சிறைச்சாலை சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பவர்களின் பெயர்களை உள்ளடக்காதிருக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM