“தெற்கில் கோயில்கள் உடைக்கப்பட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”

Published By: Robert

31 Aug, 2016 | 04:45 PM
image

முன்னைய ஆட்சிக்காலத்தில் தெற்கில்  பல கோயில்கள்  கிறிஸ்தவ ஆலயங்கள் உடைக்கப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்டன. ஆனால் அப்போது இந்த சம்பவங்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று   அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான  ராஜித்த சேனாரட்ன  தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சியில்  புத்தர்சிலையொன்று உடைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றதே?

பதில் :- அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கலாம்.  ஆனால் ஒரு முக்கியவிடயத்தையும் குறிப்பிடவேண்டும். அதாவது  முன்னைய ஆட்சிக்காலத்தில்  தெற்கில்  பல கோயில்கள்  கிறிஸ்தவ ஆலயங்கள் உடைக்கப்பட்டன. தாக்குதல் நடத்தப்பட்டன.  ஆனால் அப்போது இந்த சம்பவங்கள் தொடர்பில்  எவ்விதமான  நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அது தொடர்பில் யாரும் பேசுவதில்லை ஏன் என்று தெரியவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58