SLIIT இனால் வழங்கப்படும் கற்கைநெறிகள் தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான SLIIT open day நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்காலத்தில் தமது உயர் கல்வி வாய்ப்புகளை முன்னெடுக்க விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த விளக்கங்களை வழங்கும் வகையில் இந்த கருத்தரங்கு நிகழ்வு அமையவுள்ளது. இந்த நிகழ்வுக்கு விஜயம் செய்யும் மாணவர்களுக்கு கல்வியகத்தைச் சுற்றி விஜயம் செய்து, அங்கு வழங்கப்படும் வசதிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
கல்வி செயற்பாடுகளில் SLIIT முன்னணியில் திகழ்வதுடன், அறிவு பகிர்வு, புத்தமைவை ஊக்குவிப்பது மற்றும் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குவது தொடர்பில் ஈடுபட்டு வருகிறது.
SLIIT இல் தமது உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கு செப்டெம்பர் 10ஆம் திகதி மு.ப. 9 மணி முதல் இடம்பெறவுள்ள இந்த SLIIT open day நிகழ்வில் பங்குபற்ற வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலபே, கொள்ளுப்பிட்டி மற்றும் மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள நிலையங்களில் இந்த நிகழ்வு இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM