மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் வைத்து 50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் போது 1000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு மாத்திரையினதும் பெறுமதி 4500 தொடக்கம் 5000 வரை என சுங்கப்பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த மாத்திரைகள் அடங்கிய பொதி அஞ்சல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரின் பெயருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM