(எம்.மனோசித்ரா)
நாட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போதிலும், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
எனினும் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் அதிபர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறைசார் ஊழியர்கள் 2 இலட்சத்து 79 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் குறித்து வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் கிடைக்கப் பெற்ற பின்னர் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM