ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினத்துக்கு இந்துமத பீடம் சார்பாக பிரதமரின் இந்துமத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும், அனைத்து மதங்களும் போற்றப்படவேண்டும் என்ற உயரிய கொள்கையும் சிந்தனையும் கொண்டவர் ஜனாதிபதி.
நாட்டின் வளர்ச்சிக்கான ஜனாதிபதியின் சேவைகளுக்கு இறைவன் ஆசி அருளவேண்டுமென தெரிவித்து வாழ்த்துகளை இந்துமத பீடம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM