போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 1

19 Jun, 2021 | 02:32 PM
image

செ.தேன்மொழி

கம்பஹா - பெம்முல்ல பகுதியில் போலி நாணயத்தாளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெம்முல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றுக்கு வந்த நபரொருவர் 5000 ரூபாய் நாணயத்தாளை வழங்கி , அதற்கு பதிலாக சில்லரை காசுகளை பெற்றுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த நாணயத்தாள் போலியானது  என அறிந்துக் கொண்டுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பஹா பொலிஸார் , சி.சி.டி.வி  காணொளி காட்சிகள் ஊடாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர் பயணித்த காரின் இலக்கத்தை அறிந்துக் கொண்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மிரிஸ்வத்த பகுதியில் வைத்தே 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த காரை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் , சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38