நியமனம் வழங்கப்படாத ஆசிரிய பயிற்றுவிப்பாளர்கள் சமூகவலைத்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

16 Jun, 2021 | 06:56 PM
image

இரண்டாம் மொழி ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களின் நியமனம் கோரி இன்று 16.06.2021 காலை 09 மணி முதல் சமூகவளைத்தளமான பேஸ்புக்கின் ஊடக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

No description available.

நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்ட 1300 ஆசிரியர்களால் குறித்த விழிப்புணர்வு போராட்டம் சமூகவளைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரிய நியமனம் வேண்டி இதற்கு முன்பும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது தொடர்பில் எந்தப் பலனும் கிடைக்கப்பெறாத நிலையில் இவ்வாறு ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களின்  ஒன்றிணைந்து இன்று சமூக வலைத்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப் போராட்டம் குறித்து பல தரப்புகளிலும் சிறந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இந் நியமனம் தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரிகள் தகுந்த தீர்மானங்களை எடுக்க ஒத்துழைப்பு வழங்குவார்கள் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

No description available.No description available.No description available.No description available.No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02