வைத்தியர்கள் என்ற ரீதியில் எந்த அடிப்படையிலும் மதுபான பாவனையை நாம் அனுமதிப்பதில்லை  - ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 4

16 Jun, 2021 | 04:37 PM
image

(எம்.மனோசித்ரா)

இணையத்தளத்தினூடாக மதுபான விற்பனை செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது மக்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்று கருத முடியாது.

ஆனால் வைத்தியர்கள் என்ற ரீதியில் எந்த அடிப்படையிலும் மதுபான பாவனையை நாம் அனுமதிப்பதில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் - காரணத்துடன்  எச்சரிக்கிறார் வைத்தியர் ஹேமந்த ஹேரத் | Virakesari.lk

எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவற்றிலிருந்து விலகியிருப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதே மிக முக்கியத்துவமுடையதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

வைத்தியர்கள் என்ற ரீதியில் எந்த அடிப்படையிலும் மதுபான பாவனையை நாம் அனுமதிப்பதில்லை.

எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவற்றிலிருந்து விலகியிருப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதே மிக முக்கியத்துவமுடையதாகும்.

எவ்வாறிருப்பினும் மதுபான உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை உள்ளிட்ட சகல விடயங்களும் மதுவரி திணைக்களத்தினாலேயே கண்காணிக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் மதுவரி திணைக்களம் அவதானம் செலுத்தும் என்று எண்ணுகின்றோம்.

இணையவழியூடாக மதுபானத்தினை வீடுகளுக்கே சென்று விநியோகிப்பதால் மக்கள் ஒன்றுகூடக் கூடிய வாய்ப்புக்கள் குறைவு இந்த போதிலும் , இவ்வாறு பெறுபவர்கள் அதனை மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கின்றார்களா என்பது குறித்து மதுவரி திணைக்களம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

2025-01-25 17:09:26
news-image

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10...

2025-01-25 17:04:53
news-image

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய...

2025-01-25 16:55:25
news-image

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவின் வழக்கு...

2025-01-25 16:46:49
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்...

2025-01-25 16:51:04
news-image

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2025-01-25 16:21:27
news-image

கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை சீரமைத்து...

2025-01-25 16:22:22
news-image

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள்...

2025-01-25 15:32:55
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண...

2025-01-25 15:31:49
news-image

யோஷித்த ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஒப்படைப்பு

2025-01-25 15:12:15
news-image

கொள்கலன் போக்குவரத்தில் பிரச்சினை - சனத்...

2025-01-25 15:48:24
news-image

அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தை...

2025-01-25 14:35:13