(எம்.மனோசித்ரா)
எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் தலைவர் என்.கே.ஜயரத்ன வீரகேசரிக்கு தெரிவித்தார்.
எனினும் பேக்கரி உரிமையாளர்களால் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு அதற்கமைய, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM