மாத்தளையிலுள்ள வறிய குடும்பங்களுக்கு நிவாரணம்

Published By: Digital Desk 2

14 Jun, 2021 | 09:11 PM
image

மாத்தளை மாவட்டத்தில் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபையினர் ஏற்பாட்டில் மாத்தளை நகரத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலய அறங்காவலர் சபையினர், முருகன் ஆலய அறங்காவலர் சபையினர், களுதாவளை ஏழு முக காளியம்மன் ஆலய அறங்காவலர் சபையினர், சிந்தாக்கட்டி முருகன் ஆலய அறங்காவலர் சபையினர் மற்றும் மாத்தளை  பொது அமைப்புகள் , வர்த்தக பிரமுகர்கள் இணைந்து பயணத்தடையால் பாதிக்கப்பட்ட வருமானம் குறைந்த மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கும் கிராம மக்களுக்கும் ஒரு கோடி ரூபாய் நிதியின் ஊடாக 6500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் தலைவர் விக்னேஸ்வரா சர்வானந்தா உட்பட அறங்காவலர்களும் அனைத்து ஆலயங்களின் அறங்காவலர்களும் மாத்தளை மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜீகே பெரேரா மாத்தளை நகர பிதா சந்தனம் பிரகாஷ் மாத்தளை மாவட்ட பிரதேச செயலாளர் மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜானக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14