நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் திருச்செல்வத்தின் நிதியில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இரத்தினபுரி அப்புகெஸ்தென்ன, கலபட தோட்டம், வெவல்வத்த ஆகிய தோட்டங்களில் உள்ள சமய தலங்களில் குருக்கள் மார்களுக்கும், தேவாலயங்களின் பங்குத்தந்தைமார்களுக்கும் , பள்ளிவாசல் மௌலவி மற்றும் விகாரை விகாரதிபதி ஆகியோர் உள்ளிட்ட 50 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM