இரத்தினபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

Published By: Digital Desk 2

14 Jun, 2021 | 07:29 PM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் திருச்செல்வத்தின் நிதியில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

இரத்தினபுரி அப்புகெஸ்தென்ன, கலபட  தோட்டம்,  வெவல்வத்த ஆகிய தோட்டங்களில் உள்ள சமய தலங்களில் குருக்கள் மார்களுக்கும், தேவாலயங்களின்  பங்குத்தந்தைமார்களுக்கும் , பள்ளிவாசல் மௌலவி மற்றும் விகாரை விகாரதிபதி ஆகியோர் உள்ளிட்ட 50 குடும்பங்களுக்கான  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35