இரத்தினபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

Published By: Digital Desk 2

14 Jun, 2021 | 07:29 PM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் திருச்செல்வத்தின் நிதியில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

இரத்தினபுரி அப்புகெஸ்தென்ன, கலபட  தோட்டம்,  வெவல்வத்த ஆகிய தோட்டங்களில் உள்ள சமய தலங்களில் குருக்கள் மார்களுக்கும், தேவாலயங்களின்  பங்குத்தந்தைமார்களுக்கும் , பள்ளிவாசல் மௌலவி மற்றும் விகாரை விகாரதிபதி ஆகியோர் உள்ளிட்ட 50 குடும்பங்களுக்கான  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14