பயணத்தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு 

Published By: Digital Desk 2

14 Jun, 2021 | 03:25 PM
image

நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக  பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, 14 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபை மற்றும் சோமரத்ன டிரஸ்ட் ஆகியன இணைந்து வழங்கின. 

அவற்றில் 450 நிவாரணப் பொதிகள் அண்மையில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொருட்டு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் உத்தியோகபூர்வமாக ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெ. சுந்தரலிங்கத்தால் கையளிக்கப்பட்டன.

அத்துடன் மயூரா பிளேஸ் பிரதேசத்தில் வசிக்கும் 250 குடும்பங்களுக்கும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளி பேணப்பட்டு இன்று உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் அமைச்சர் சரத் வீரசேகர, ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெ. சுந்தரலிங்கம், சோமரத்ன ட்ரஸ்ட் சார்பாக திரு. அனுர சோமரத்ன மற்றும் திரு. அசோக சோமரத்ன ஆகியோர் பொருட்கள் வழங்குவதைப் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59