விவசாயிகளின் நிவாரண உரத்தினை அதிக விலைக்கு விற்ற அதிகாரி கைது

Published By: Gayathri

14 Jun, 2021 | 02:27 PM
image

(எம்.மனோசித்ரா)

வாரியப்பொல பிரதேசத்தில் விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட உரத்தினை தனது பிரத்தியேக விற்பனை நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்த வாரியப்பொல விவசாய சேவைகள் அபிவிருத்தி அலுவலகத்தில் அபிவிருத்தி அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

1500 ரூபா என்ற நிவாரண விலையில் குறித்த உரத்தினை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 50 உர மூட்டைகளை எடுத்துச் சென்று தனது பிரத்தியேக விற்பனை நிலையத்தில் குறித்த அபிவிருத்தி அதிகாரி விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட உரத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்தமை மற்றும் ஊழல் செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாரியபொல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-28 11:46:38
news-image

ஸ்ரீ தலதா வழிபாடு ; கைவிடப்பட்ட...

2025-04-28 12:20:17
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26