விவசாயிகளின் நிவாரண உரத்தினை அதிக விலைக்கு விற்ற அதிகாரி கைது

Published By: Gayathri

14 Jun, 2021 | 02:27 PM
image

(எம்.மனோசித்ரா)

வாரியப்பொல பிரதேசத்தில் விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட உரத்தினை தனது பிரத்தியேக விற்பனை நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்த வாரியப்பொல விவசாய சேவைகள் அபிவிருத்தி அலுவலகத்தில் அபிவிருத்தி அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

1500 ரூபா என்ற நிவாரண விலையில் குறித்த உரத்தினை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 50 உர மூட்டைகளை எடுத்துச் சென்று தனது பிரத்தியேக விற்பனை நிலையத்தில் குறித்த அபிவிருத்தி அதிகாரி விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட உரத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்தமை மற்றும் ஊழல் செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாரியபொல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1,200க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக...

2026-04-20 12:25:45
news-image

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல்...

2026-04-20 12:18:26
news-image

பலாங்கொடையில் நபரொருவர் அடித்துக் கொலை

2026-04-20 12:09:48
news-image

இந்திய வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்டார் இந்திய...

2026-04-20 12:08:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17