புத்தளம், கருவெலகஸ்வெவ பகுதியில் இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த காட்டு யானையை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த சனிக்கிழமை வான் வண்டியொன்றை காட்டு யானை ஒன்று தாக்கியதில் 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் கயாமடைந்திருந்தனர்.
இதன்படி காட்டு யானை வான் வண்டியை தாக்கிய பின்னர் சென்ற பிரதேசத்தை தேடி வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகள் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM