தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இருந்த வேளையில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று 10.06.2021 சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் இருந்து 60 லீற்றர் கசிப்பை பொலிஸார் பறிமுதல் செய்ததோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகள் நடைபெற்று பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM