பிரெஞ்சு ஓபன் காலிறுதி ஆட்டத்தில் உலக நம்பவர் வன் சம்பியனான நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை தோற்கடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் ரஃபேல் நடாலை எதிர்கொள்வார்.
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3 6-2 6-7 (5-7) 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றோர் கால் இறுதி ஆட்த்தில் 13 முறை சாம்பியனான ஸ்பெய்ன் வீரர் ரஃபேல் நடால் 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீன வீரர் டியாகோ வீழ்த்தி 14 ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிரெஞ்ச் ஓபனில் நடால் பதிவு செய்த 105 ஆவது வெற்றி இதுவாகும்.
இந் நிலையில் ரோலண்ட் கரோஸில் சாதனை படைக்கும் 14 ஆவது பட்டத்தை இலக்காகக் கொண்ட நடாலுடனான ஜோகோவிச் அரையிறுதி ஆட்டத்தில் மோதுவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM