தனிமைப்படுத்தலை மீறிய கலைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தவறான பிரசாரம் - வைத்தியர் ஜயருவான் பண்டார

Published By: Digital Desk 3

04 Jun, 2021 | 04:43 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கலைஞர்கள் தமது தவறை உணராது சமூக வலைத்தளங்களில் தவறானதொரு முன்மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையை கடுமையாக எதிர்ப்பதாக வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட கலைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்ற முன்னுதாரணமாக இந்த சம்பவம் அமைந்திருந்தது.

தவறான முன்னுதாரணத்தை காண்பிக்கும் வகையில் செயற்பட்ட குழுவினர் , தமது தவறை உணர்ந்து சமூகத்திற்கு சரியான விடயங்களை தெரிவிக்காமல் தவறான வழிநடத்தல்களில் ஈடுபடுகின்றனர்.

இது கவலைக்குரிய விடயம் என்பதோடு இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43