பிரதமர் மஹிந்த கர்தினால் மெல்கம் ஆண்டகையை சந்திக்க திட்டம்

Published By: Digital Desk 3

04 Jun, 2021 | 03:16 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் காணப்படுகின்ற தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு அப்பால் நாடு குறித்து நேர்மையான உணர்வுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதுடன், அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதனூடாக அவற்றை சரிசெய்துகொள்வதற்கு முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பெளத்த மகா சங்கத்தலைவர்கள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய மதத் தலைவர்கள் நாடு குறித்து உணர்வுபூர்வமான  அறிவுரைகளிலிருந்து விலகிச் செல்லவதற்கு அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54