மண்சரிவில் சிக்குண்டு மூவர் மாயம்

Published By: Vishnu

04 Jun, 2021 | 08:31 AM
image

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அதில் சிக்குண்டு மூவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைவத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை இரத்தினபுரி எல்லே தேவாலயத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்ணில் சிக்குண்டு காணால்போனவர்களை மீட்பதற்கான பணிகளும் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஆறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராச்சி நிலையத்தினால் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42
news-image

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பாலம் திருத்தப்படாமையால் மக்கள்...

2023-03-20 12:19:55
news-image

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

2023-03-20 12:10:11
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் விடுதியில்...

2023-03-20 12:52:07
news-image

இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் பலி...

2023-03-20 11:48:34
news-image

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாவை பெண்கள் சக்தியே...

2023-03-20 13:18:53
news-image

பதுளை - பசறையில் 40 அடி...

2023-03-20 12:21:02
news-image

மேலும் குறைகின்றன விமானப் பயணச்சீட்டுகளின் விலைகள்...

2023-03-20 11:44:47