மண்சரிவில் சிக்குண்டு மூவர் மாயம்

Published By: Vishnu

04 Jun, 2021 | 08:31 AM
image

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அதில் சிக்குண்டு மூவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைவத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை இரத்தினபுரி எல்லே தேவாலயத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்ணில் சிக்குண்டு காணால்போனவர்களை மீட்பதற்கான பணிகளும் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஆறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராச்சி நிலையத்தினால் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43