பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்த ஈரானிய கடற்படைக் கப்பல்..!

Published By: J.G.Stephan

02 Jun, 2021 | 03:21 PM
image

ஈரானிய கடற்படைக் கப்பலொன்று, பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க் அருகே ஈரானி கடற்படைக் சொந்தமான கப்பலொன்றே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த கப்பலிலிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் தீயணைப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குறித்த கப்பல், பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே தீ பற்றி எரிந்து, விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மேலும், கப்பலில், தீ பிடித்தது குறித்த தகவல்கள் ஏதும் தற்போது வரை தெரியப்படாத நிலையில்,  சம்பவம் குறித்து கடற்படையினர் மேலதில விசாரணை மெற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெங்களூருவில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள்...

2023-12-01 14:56:54
news-image

ஹமாசின் தாக்குதல் திட்டம் குறித்து ஒரு...

2023-12-01 12:56:20
news-image

சென்னையில் மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்:...

2023-12-01 12:36:14
news-image

தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்., ராஜஸ்தானில் பாஜகவுக்கு...

2023-12-01 11:53:46
news-image

மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது இஸ்ரேல்

2023-12-01 11:39:29
news-image

ஜெரூசலேத்தில் துப்பாக்கி பிரயோகம் இருவர் பலி

2023-11-30 12:51:44
news-image

இஸ்ரேல் காசா யுத்தம் - கழுதைவண்டியில்...

2023-11-30 12:37:25
news-image

மோதல் தவிர்ப்பு மேலும் ஒருநாள் நீடிப்பு

2023-11-30 11:44:58
news-image

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹென்றி...

2023-11-30 08:17:37
news-image

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொலை செய்ய...

2023-11-30 08:00:32
news-image

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக...

2023-11-29 17:34:11
news-image

சீனாவில் பரவும் நிமோனியா: மத்திய அரசு...

2023-11-29 15:11:25