(எம்.எம்.சில்வெஸ்டர்)
பிரான்ஸில் நடைபெற்றுவரும் 125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
பெல்ஜிய வீராங்கனையான கிறீட் மின்னென்னையிடம் கடுமையான போரட்டத்தை எதிர்கொண்ட செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா 6க்கு 7 (7/3) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தார். பின்னர் இரண்டாம் , மூன்றாம் செட்களில் சிறப்பாக விளையாடி 7க்கு 6 (7/5) , 6க்கு என்ற செட் கணக்கில் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
எனினும், பெட்ரா குவிட்டாவுக்கு கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக 125 ஆவது பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து விலகினார். இதன் காரணமாக இவரை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்ளவிருந்த ரஷ்யாவின் எலெனா வெஸ்னினா 'வோக் ஓவர்' அடிப்படையில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேவேளை, முன்னணி டென்னிஸ் நட்சத்திரமான ஜப்பானின் நவோமி ஒசாகாவும் தொடரிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM